Tuesday, October 24, 2017

அடியேனின் கந்த புராண சொற்பொழிவு

கந்த புராண சொற்பொழிவு
கம்பரசன்பேட்டை J சீதாராம ஶர்மா
இடம்: வரஸித்தி வினாயகர் ஆலயம், ரயில்வே காலனி, கிழக்குத் தாம்பரம்
நாள்: 22 அக்டோபர் 2017, ஞாயிறு

இது என்னோட மூனாவது சொற்பொழிவு.  மொதல்ல கிழக்குத் தாம்பரம் ஏரிக்கரைத் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் கோவில்ல, ரெண்டாவது இதே பிள்ளையார் கோவில்ல, ரெண்டுமே இந்த வருஷத்து நவராத்ரியின் போது, அம்பாளை பத்தி.

மூன்று பாகங்களாக கீழே கொடுத்திருக்கும் யூ ட்யூப் லிங்க்ல  பதிவேற்றியிருக்கிறேன்.  ஆஸ்தீக, நாஸ்தீக நண்பர்கள், இருந்தா நல்லாயிருக்கும் இருக்கற எல்லா டீமும் கேக்கறா மாதிரி தான் முடிஞ்ச வரைக்கும் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.   முழுவதும் கேட்டு விட்டு, வழக்கம் போல குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.  உபயோகமாக இருக்கும்னா இன்னும் கொஞ்சம் பேருக்குப் பகிருங்கள்.  ரெண்டு மணி நேரத்துல சொன்னதால கொஞ்சம் கதை, கொஞ்சம் செய்யுள், கொஞ்சம் தத்வம்னு வேகமா போயிருக்கேன்.  பொறுத்துக் கொள்ளவும்.   நீங்க குழந்தைகளுக்கு மெல்ல சொல்லிக் குடுங்கோ.

https://www.youtube.com/playlist?list=PLKsNUmN3Ozf7mlSOgAEmquNVsLtBQ2fnX