Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 16

01_16. மைத்ரேயர் பல கேள்விகளைக் கேட்கிறார். ஹிரண்யகசிபு ஏன் ப்ரஹ்லாதனைக் கொடுமைப்படுத்தினான். அவற்றிலிருந்து ப்ரஹ்லாதன் எப்படித் தப்பித்தான். நல்ல குணங்களையுடைய ஒருவனை எவருமே துன்புறுத்த எண்ணமாட்டார்களே. அப்படியிருக்க அவன் குலத்தைச் சேர்ந்தவர்களே ஏன் கொடுமைப்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment