Wednesday, February 3, 2010

விஷ்ணு புராணம் - 72

04_16. தேவயானியின் புதல்வர்களுள் யதுவின் வம்சத்தையே இதுவரைக் கூறியுள்ளார் பராசரர். இப்போது துர்வஸுவின் வம்சம். துர்வஸு, வஹ்னி, பார்கன், பானு, த்ரயீஸானு, கரந்தமன், மருத்தன் என வளர்ந்த வம்சம் அதன் பின் ஸந்ததியில்லாதிருந்தது. ஆகையால் மருத்தன் பூருவின் வம்சத்துதித்த துஷ்யந்தனையே தனக்கும் புத்ரனாகக் கொண்டான். யயாதியின் சாபத்தால் விளைந்தது இப்படி.

No comments:

Post a Comment