Monday, February 8, 2010

விஷ்ணு புராணம் - 79

04_23. இதே போல் ஜராஸந்தன் முதலானோர் இருந்த மாகத வம்சம் ஜராஸந்தன், ஸஹதேவன், ஸோமாபி, அனுச்ருதச்ரவஸ், வியுதாயு, நிரமித்ரன், ஸுநேத்ரன், ப்ருஹத்கர்மா, ச்யேனஜித், ச்ருஞ்ஜயன், விப்ரன், சுசி, க்ஷேம்யன், ஸுவ்ரதன், தர்மன், த்ருடஸேனன், ஸுபலன், ஸுனீதன், ஸத்யஜித், விச்வஜித், ரிபுஞ்ஜயன் என வளர்ந்தது. இவர்களே ப்ருஹத்ரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனி ஓராயிரம் ஆண்டுகள் அரசாள்வார்கள்.

No comments:

Post a Comment