Wednesday, February 3, 2010

விஷ்ணு புராணம் - 73

04_17. சர்மிஷ்டைக்குப் பிறந்த த்ருஹ்யன், அனு, பூரு என்பவர்களுள் த்ருஹ்யனுக்குப் பின் அவன் வம்சம் பப்ரு, ஸேது, ஆரப்தன், காந்தாரன், கர்மன், க்ருதன், துர்மதன், ப்ரசேதஸ், சததர்மன் என வளர்ந்தது. இவனும் யயாதியின் சாபத்தாலேயே வடமேற்கிலுள்ள ம்லேச்சர்களுக்குத் தலைவனாக வாழ்ந்தான்.

No comments:

Post a Comment